அழியப் போகிறது உலகம் அதுவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடக்கும் என கேரளாவைச் சேர்ந்த இ.கே ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இந்தியா மிகப் பெரிய அழிவை சந்திக்கவுள்ளது என்றும் அதுவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் (டிசம்பர் 31 )நடக்கும் என கேரளாவைச் சேர்ந்த இ.கே ஆய்வகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் என்பது பூமியில் உள்ள நிலத்தட்டுகள் ஒன்றொடோன்று மோதிக்கொள்வதாலேயே ஏற்படுகிறது. ஆனால் நமது தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் நிலத்தட்டுகள் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் தரப்பில் இயற்கை பேரிடரான நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவற்றை யாராலும் கணிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வதந்திகள் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நிலநடுக்கம் என்பது பூமியில் உள்ள நிலத்தட்டுகள் ஒன்றொடோன்று மோதிக்கொள்வதாலேயே ஏற்படுகிறது. ஆனால் நமது தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் நிலத்தட்டுகள் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் தரப்பில் இயற்கை பேரிடரான நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவற்றை யாராலும் கணிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வதந்திகள் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
©sasnanetworks


Comments