Skip to main content

இந்தியாவில் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் புதுடில்லி 4 வது இடத்தில் உள்ளது.


புதுடில்லி: இந்தியாவில் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் புதுடில்லி 4 வது இடத்தில் உள்ளது.

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் எவை என்பதை கண்டறிய தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இந்த நிறுவனம் மெற்கொண்ட ஆய்வுகளின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாய் உள்ளது. இந்திய தலைநகர் டெல்லி பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.

முதல் இடத்தில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவும், இரண்டாம் இடத்தில் மெக்சிகோ நகர் தகாவும் உள்ளது. மூன்றாம் இடத்தை காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாஷா பெற்றுள்ளது.

இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவெனில், பாகிஸ்தான் தலைநகர் கராச்சி 9 வது இடத்தில் உள்ளது. இந்தியாவை ஒப்பிடும் போது பாகிஸ்தானில் பெண்கள் பாதுகாப்பகவே உள்ளனர்.

அதேபோல், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளுடன் புதுடெல்லியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

அரவிந்த் சாமியுடன் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மிகா!!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு  ஜோடியாக நடித்தவர...