Skip to main content

Posts

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%
Recent posts

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

குமரி வாசிகளே உஷார்.புதுசா புயல் ஒன்னு கிளம்புது!!

குமரி அருகே நிலைகொணடுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே  ஓகி புயல் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை வெளுத்து வாங்கி  இன்னும் அந்த பாதிப்பிலிருந்து மீண்டபாடில்லை. ஆனால் இப்பொழுது மீண்டும்  ஒரு புயல் கிளம்பியுள்ளதால் பீதியில் நெல்லை, தூத்துக்குடி,  கன்னியாகுமரி மக்கள் உள்ளனர். குமரியிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 8 மணிநேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாலு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல் குமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதலே லேசாக ஆங்காங்கே மழை பெய்து  வருகிறது.  இதே போலே தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர்,சென்னை  ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.  காற்றழுத்த இந்த நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால் இருப்பதால் தென் தமிழக ...

பெண் போலீஸை அடித்த எம்எல்ஏ அதே வேகத்தில் டைமிங் மிஸ் பண்ணாமல் திருப்பி கொடுத்த பெண் போலீஸ். !

இமாச்சலபிரதேசம்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ ஒருவர் பெண் போலீஸ் ஒருவரை கன்னத்தில் அறைந்தார்.  பதிலுக்கு அந்த பெண் போலீசும் எம்எல்ஏவை திருப்பி கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில்  ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததது.  இதனால் எம்எல்ஏ அனைவரிடம் தோல்விக்கான காரணம் குறித்து ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார். ஆகவே  அங்கு அசம்பாவிதங்கள் ஏதும்  நடைபெறாமல் இருக்க அலுவலகம் முன்பு போலிசார் குவிக்கப்பட்டனர்.  அப்போது அங்கு தாமதமாக வந்த காங்கிரஸ்  எம்எல்ஏ  ஆஷா கூட்டத்தில் நுழைய முயன்றார். தீடீரென பெண் போலீஸ்  ஒருவரும் எம்எல்ஏ  ஆஷாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பெண் போலீஸை எம்எல்ஏ ஆஷா கன்னத்தில்  அடித்து விட்டார். அதே போல் போலிஸும் கொஞ்சம் கூட டைமிங் மிஸ் பண்ணாமல் பலார் என்று விட்டார். இதையடுத்து இருவரையும் தனித்தனியே அழைத்துச் சென்றுசமாதானப்படுத்தப்பட்டனர். அதன்பின்பு எம்எல்ஏ  ஆஷா அந்த போலீஸிடம் மன்னிப்பு கேட்டார்.பிறகு பெண் போலீஸு...

அண்ணா பல்கலைகழகம் முதல் முறையாக எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்புகிறது

சென்னை : அண்ணா பல்கலைகழகம் முதல் முறையாக எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை  அனுப்புகிறது.  5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள் அனுப்பப்படுகிறது என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகி தெரிவித்துள்ளளார் .                          click here

வாட்ஸ்அப் மீது வழக்கு.நடுவிரல் எமோஜியை நீக்க வேண்டி சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எமோஜி வார்த்தைகளை விட மக்களின் உணர்வுகளை  அழகாக வெளிப்படுத்தக்கூடியது. புதுடெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் குர்மீத் சிங் என்பவர் வாட்ஸ்அப்பில் உள்ள நடுவிரல் எமோஜியை 15 நாள்களுக்குள் நீக்கப்பட வேண்டும் இல்லையேல் வாட்ஸ்அப் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளார். இதற்காக சட்டரீதியாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.   இந்தியாவை பொறுத்தவரை  நடுவிரல் காண்பிக்கும் முறை என்பது அவமதிப்பு, ஆபாசம் மற்றும் மற்றவர்களை இழிவுபடுத்தும் செய்கை ஆகும். இந்த நடைமுறையானது இந்திய குற்றவியல் நடைமுறை பிரிவுகள் 354 மற்றும் 509 ஆபாசம் மற்றும் கீழ்தரமான சைகைகளை பயன்படுத்துவது குற்றமாகும். இன்னும் 15 நாட்களுக்குள் அந்த நடுவிரல் எமோஜியை நீக்க அந்த சட்ட ரீதியான அறவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நீக்கப்படவில்லையென்றால் வாட்ஸ்அப் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 30-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6மாநிலங்களில் தான் அளித்து வரும் டெலிகாம் சேவையினை நிறுத்துகிறது.!!

ஏர்செல் நிறுவனத்தின் கடன் சுமை  காரணமாக ஜனவரி 30-ம் தேதியுடன்  6மாநிலங்களில் சேவை நிறுத்தம் தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் ஜனவரி 30-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6மாநிலங்களில் தான் அளித்து வரும் டெலிகாம் சேவையினை நிறுத்தி விடும் என்று கூறியுள்ளது  ஏற்கனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணையும் திட்டம் தோல்வியடைந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 8 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்செல் நிறுவனம் .  இந்திய சந்தையில் 4ஜி சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏர்செல் நிறுவனத்திடம் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை. புதிதாக 4ஜி அலைக்கற்றைகளை வாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.  ஏர்செல் நிறுவனத்தின் கடன் சுமை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  40 ஆயிரம் டவர்களை வேறு நிறுவனத்துக்கும் விற்க ஏர்செல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.