Skip to main content

Posts

Showing posts from September, 2017

வரலாற்று துணுக்குகள்

பொதுவாகவே  வரலாறு விந்தைகள் நிறைந்தது .    அதிலும் சோழர் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால் பல விந்தைகள் உண்டு .நான் முன்பு ஒருமுறை மூன்று சோழ மன்னர்களுக்கு முதல் மந்திரியாக இருந்த ஒட்டககூத்தரை பற்றி எழுதியிருந்தேன்   இவ்வாறே ஆறு சோழ மன்னர்களைக் கண்டவரும்  ஒருவர் இருக்கிறார் .  அவர்தான் சோழர் குல மாணிக்கம் செம்பியன்மாதேவியார். இம்மாபெரும் பேரரசி , 1. மாமன்னன் முதலாம் பராந்தக சோழன், 2. கணவர் கண்டராதித்தன், 3. கொழுந்தன் அரிஞ்சய சோழன், 4. கொழுந்தனின் மகன் இரண்டாம் பராந்த சோழன் எனப்படும் சந்தரசோழன், 5. தன் மகன் உத்தம சோழன், 6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன் காலம் வரை வாழ்ந்து சிவாலயங்களை கற்றளிகளாக்கியும், நாள் வழிபாட்டிற்கும் மாத வழிபாட்டிற்கும் நிவந்தங்கள் அளித்தும், சோழ அரசை நிலையான அரசாக்கிய குலமாணிக்கமாக திகழ்கிறார். இவர் பெயரால் பல நிவந்தங்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்கும்போது அப்போது பெண்கள் தமிழகத்தில் பெற்றிருந்த உயரிய நிலையை அறிய முடிகிறது .அதே காலக்கட்டத்தில் உலகெங்கும் பெண்களின் நிலை சொல்லும் படி இல்லை .    இவர் ஆறு பே...

சென்னை அண்ணா சாலையில் 3 வாகனங்கள் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 4 பேர் காயம்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் 3 வாகனங்கள் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதால் 4 பேர் காயமடைந்துள்ளனர். 3 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுனர் தங்கமணி கைது செய்யப்பட்டுள்ளார். அரசுப் பேருந்தில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தகவல் அளிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தை விட 29% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தை விட 29% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

Iphone8 water freeze test 24 hours..

Iphone8 water freeze test 24 hours.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது./karthi/Rahul preet/ghipran

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது./karthi/Rahul preet/ghipran

Blue satta review spyder movie/spyder movie/AR murugadoss/magesh babu

பாஸ்கர் ஒரு ராஸ்கல் movie action taeser/அரவிந்த் சாமி/அமலாபால்!..

பாஸ்கர் ஒரு ராஸ்கல் movie action taeser/அரவிந்த் சாமி/அமலாபால்!..

முதலில் நீங்கள் மாறுங்கள் அப்புறம் தான் நாடு!!.

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே: 1.பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு, தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது. 2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு, அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது. 3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு, மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது. 4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு, ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது. 5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக போராட்டம். 6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ஆதரவாக போராட்டம். 7. சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு, சாதிக்கெதிரா போராட்டம். 8. இந்துமதத்தை மட்டும் இழிவு படித்திகிட்டு, மதசார்பிண்மைக்கு ஆதரவாக போராட்டம். 9. பணம் கொடுத்து,பணம் வாங்கி ஓட்டு போட்டு, ஊழலக்கு எதிராக போராட்டம். 10.மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு, மதுக்கெதிரா போராட்டம். 11. நீர்நிலைகளை எல்லாம் மாசு உண்டாக்கி அழித்துவிட்டு, நீருக்காதவராக போராட்டம். 12. அரசிற்கு வரியே கட்டாமல், வளர்ச்சி எங்கே என்று கேட்டு போராட்டம். 13. தவறு செய்தவர்களை தண்டித்தால், அடக்குமுறை,சர்வாதிகாரம்னு சொல்லி...

வோடாபோன்148க்கு அதிரடி 4ஜி ஆஃபரை அறிவித்துள்ளது.

வோடாபோன்148க்கு அதிரடி 4ஜி ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆபர் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான். ரூ.148-க்கு ரீசார்ஜ் செய்து, வாடிக்கையாளர்கள் 28 நாள்களுக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை இலவசமாகப் பெறலாம். பிற நெட்வொர்க்குக்கு அழைப்புகளுக்கு நொடிக்கு 1 பைசா வசூலிக்கப்படும். 4ஜி ஸ்மார்ட்போன்களில் 4ஜி சிம் கார்டு பயன்படுத்துவோருக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்பட உள்ளது.  4ஜி ஸ்மார்ட்போன்களில் 3ஜி சிம் பயன்படுத்தினால் 300 MB கிடைக்கும். 2ஜி அல்லது 3ஜி ஸ்மார்ட்போன்களில் 50 MB கிடைக்கும்.

அழியப் போகிறது உலகம் அதுவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடக்கும் என கேரளாவைச் சேர்ந்த  இ.கே ஆய்வகம் தெரிவித்துள்ளது.

 இந்தியா மிகப் பெரிய அழிவை சந்திக்கவுள்ளது என்றும் அதுவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் (டிசம்பர் 31 )நடக்கும் என கேரளாவைச் சேர்ந்த  இ.கே ஆய்வகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் என்பது பூமியில் உள்ள நிலத்தட்டுகள் ஒன்றொடோன்று மோதிக்கொள்வதாலேயே ஏற்படுகிறது. ஆனால் நமது தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் நிலத்தட்டுகள் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம்  ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் தரப்பில்  இயற்கை பேரிடரான நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவற்றை யாராலும் கணிக்க முடியாது  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வதந்திகள் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.     ©sasnanetworks

தியேட்டர்களில் தேசிய கீதம் போல் மத்திய அரசின் ஆவணப் படம் இடம் பெறும்: மத்திய அரசு!

இதற்கு முன்னர் மத்திய அரசு தியேட்டர்களில் தேசிய கீதம்  இசைக்கப்படவேண்டும் என்றும் அதனை தொடர்ந்து பார்வையாளர்கள்  எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்  என தியேட்டர் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தது . அந்த வரிசையில் மீண்டும் ஒரு ஆவணப் படத்தை தியேட்டரில் திரையிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த படமானது பாலியல் குற்றங்கள்  அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவணப்படம் ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள தியேட்டர்களில் இந்த படத்தை திரையிட வேண்டும் என மத்திய அரசு  வலியுறுத்தியுள்ளது.  இந்த குறும்படத்தை திரையிடாத தியேட்டர்களில்  உரிமம் பறிமுதல் செய்யப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.                     © sasnanetwork

இரவில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து!!

இன்றைய தலைமுறையில் ஸ்மார்ட்போன் உபயோகிக்காத ஆளே இல்லை. அவ்வாறு பயன்படுத்தும் போது மிகவும் பாதிப்படைவது நம்முடைய கண் மட்டுமே. கண் பாதுகாப்பாளருக்கு மற்றும் போன் பைத்தியங்களுக்குகாக ப்ளு லைட்  ஃபில்டர் கண்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் இரவில் நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது உங்கள் கண்களில் எரிச்சலோடு நீங்கள் சங்கடமாக உணர்கிறீர்கள்.  காரணம் என்னவென்றால் உங்கள் ஸ்மார்ட்போனில் bluelight உள்ளது. இது இரவு நேரங்களில் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது கண்களில்  பாதிப்பு மற்றும் கண்எரிச்சல் ஏற்படும்.  ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் வெளியிடும் ப்ளு ஒளி கண்களுக்கு சேதம் ஏற்படுத்தும் ஒரு தீங்கு விளைவிக்கும் புறஊதா ஒளியாகும். இவ்வாறு இரவில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் தூங்குவதில் தாமதம் அல்லது தூக்க சீர்குலைவு மற்றும் தூக்கமின்மை ஏற்படுத்தும். நீங்கள் ஸ்மார்ட்போன் எல்லா நேரமும் பயன்படுத்தினால், ப்ளூ லைட் ஷார்ட்ராய்டு அல்லது கண்புரைக்கு வழிவகுக்கும். கண் கறை எளிதாக உங்கள் அழகுக்கு எளிதாக தீங்கு விளைவிக்கும் மற்றும்...

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கான டவுண்ஷிஃப் விளையாட்டு பற்றி ஒரு பார்வை.!!!

இன்று டவுண்ஃஷிப் விளையாட்டு பற்றி பார்க்கலாம். இந்த விளையாட்டானது ப்ளேரிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. டவுண் ஷிப் விளையாட்டில் நீங்கள் ஒரூ பசுமையான நகரத்தை உருவாக்க வேண்டும்.  இந்த விளையாட்டானது முற்றிலும்  நகரம் கட்டிடம் மற்றும் இயற்கை  பண்ணைகள் நிறைந்த  ஒரு தனிப்பட்ட விளையாட்டாக உள்ளது! நீங்கள் உங்கள் கனவு நகரத்தை உருவாக்க வேண்டும். நகரத்தை உருவாக்கினால் மட்டும் போதாது  நகரங்களில் மக்களுக்கு  தேவையான உணவு,உடை,இருப்பிடம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய வசதிகளை வாழும் மக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். உணவுக்காக வயல்களில் தானியங்களை விளைவிக்க வேண்டும். பின்னர் அவற்றை  அறுவடை செய்து விலங்குகள் மற்றும் மனிதர்களுக்காக ஏற்றவாறு  உணவுப் பொருள்களாக தயாரிக்க வேண்டும். பின்னர் தொழிற்சாலைகளை உருவாக்கி அதில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள்,உடைகள்  ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.  உங்கள் நகரத்தை வளர்க்கவும், பொருட்களை விற்கவும், கவர்ச்சியான நாடுகளுடன் வர்த்தகம்,திறந்த உணவகங்கள், சினிமாக்கள் மற்றும் பிற சமுதாய...

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புஎன சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.!!

சென்னை : மத்திய மேற்கு வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தி.மு.க-வின் தலைவர் கருணாநிதி மரணம் குறித்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இப்படித்தான் முதலமைச்சர் அம்மாக்கும் சொன்னாங்க.! அம்மா இட்லி சாப்டாங்க! அப்புறம் என்ன நடந்தது.!! இங்க என்ன நடக்குன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.!!

தமிழகத்தில் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.  இந்த செய்தியானது காட்டுத்தீ  போல  பரவியதால் மக்களின் மனதில் ஆட்சிக் கலைப்பா அல்லது  முக்கிய முன்னாள் தலைவர்கள் யாராவது மரணமா என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுந்தது.  பிறகு காவல்துறை ஆணையர் நீயுஸ்7 தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்  என கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.  இருப்பினும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் விடுவதாக இல்லை சும்மா கழுவி ஊத்திகொண்டிருக்கின்றனர். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டு வந்தநிலையில் தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் எனவும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ராஜ்யசபா எம்பி கனிமொழி தெரிவித்தாராம். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் சந்தித்துள்ளார் மற்றும் இந்த சந்திப்பின்போது செயல்தலைவர் முக ஸ்டாலினும் உடனிருந்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சட்டீஸ்கர் மாநிலத்தில் விவசாயி ஒருவருக்கு மின்கட்டணமாக ரூ.76.73 கோடி செலுத்தும்படி பில் அனுப்பப்பட்டுள்ளது.

 சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் மகாசமுத் மாவட்டத்தில் விவசாயி ராம் பிரசாத் என்பவருக்கு  செப்டம்பர் மாத மின்கட்டணமாக ரூ.76.73 கோடி செலுத்தும்படி பில் அனுப்பப்பட்டுள்ள...

செல்போனின் IMEI-எண்-ஐ மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை: மத்திய அரசு

செல்போனின் IMEI-எண்-ஐ மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை என  மத்திய அரசு அறிவித்துள்ளது.

YouTube-யில் இருந்து மெர்சல் டீசர் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன ?

     நேற்றைய  மெர்சல் டீசர் யூடியூப்-ல் வெளியாகி பல சாதனைகளை முறியடித்து 11,785,598 views பெற்று ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .   இதனிடையே டீசர் காட்சியில், காப்புரிமை(Copy Rights) பெறப்பட்ட காட்சிகள் இருப்பதாக புகார்  எழுந்ததை தொடர்பாக  வீடியோ நீக்கப்பட்டுள்ளது என்று வதந்தி பரவியது  . ஆனால் டீசர் நீக்கப்பட்டதற்கான  ஆதாரங்கள் இல்லை.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சி சஸ்பெண்ட்? ஆளுனர் கோபம்!

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் புது நம்பரில் இருந்து ரிங் வந்தது. எதிர்முனையில் பேசியவர் நம்பத்தகுந்த வட்டாரத்தில் பணிபுரியும் ஒரு நண்பர். ‘நான் சொ...

ஆதார் எண்ணுடன் செல் நம்பரை இணைக்காவிட்டால் சிம் செயலிழப்பு செய்யப்படும் – மத்திய அரசு

செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 28, 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் இணைப்பு கண்டிப்பாக  துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது....

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. ‘தெறி’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து அட்லி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான மெர்சலில் விஜய் 3 கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில்,  இயக்குனர் அட்லியின் 31வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சரியாக 6 மணிக்கு மெர்சல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் பரிதாபங்கள்/மெட்ராஸ் சென்ட்ரல்/

ஏய் நாங்க ரெடி! நீங்க ரெடியா!-வடகொரியா

நாங்க எல்லாத்துக்கும் ரெடியாகிட்டோம் நீங்க ரெடியா என்று கேட்ட கிம் ஜொங் உன்: கடைசியாக ஏவப்பட்ட ஏவுகணையும் வெற்றி பெற்றதால் இந்த ஆணவம்.!! கடைசியாக நேற்று வடகொரியா ஏ...

நெல்லை அருகே கோர விபத்து!!

நெல்லை மாவட்டம் டக்கம்மாள்புரம் அருகே பேருந்தும லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் பலி ஆந்திர மாநிலம் குணடூர் தெனாலி பகுதியைச் சேர்ந்த 43 பேர் தமி...

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர்  அறிவித்துள்ளார்

கேரளாவில் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கேரளாவில் பெய்து வரும்  கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கட்டிப்புடி வைத்தியம் சொல்லிக் கொடுத்த கமலுக்கே முத்தமா!!

இன்று நடக்கவுள்ள நிகழ்ச்சியில்   பிக்பாஸ் வீட்டுக்குள் கமல்ஹாசன் நுழைகிறார். கட்டிப்புடி வைத்தியம் சொல்லிக் கொடுத்த கமலுக்கே முத்தமா!! நக்கீரன் நவீன யுகத்து நக...

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை!!

திருநெல்வேலி மாவட்டம்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் சுற்றுலா தளமான குற்றாலத்தில்  அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 24...

பிக்பாஸ் நிகழ்சியின் 100-வது நாள் விழாவை சிறப்பிக்க வருகிறார் ஓவியா!!!

ஓவியா பிக்பாஸ் நிகழ்சியின் இறுதி நாளான 100-வது நாளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சயின் நூறாவது நாள் மற்றும் இறுதி நிகழ்ச்சி  30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .  இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  

சிலையை திறக்க மோடி வருவாராம்... ஆறுகளை காக்க மிஸ்ட்டுகால் கொடுக்கனுமாம்!ஆட்சி நடத்துறிங்களா, கால்சென்டர் நடத்துறிங்களடா?

சிலையை திறக்க மோடி வருவாராம்... ஆறுகளை காக்க மிஸ்ட்டுகால் கொடுக்கனுமாம்! ஆட்சி நடத்துறிங்களா, கால்சென்டர் நடத்துறிங்களடா? மரங்களை நடுவோம், ஆறுகளைக் காப்போம், விவசாயம் செய்வோம் என்று கூவுவது எல்லாம் யாரென்று கவனிக்க வேண்டும். எல்லோரையும் நிம்மதியில்லாமல் ஆக்கியவன்தான்; யோகாவில் உட்காரச் சொல்லி நிம்மதியடைய அழைக்கிறான். மனதை அலைபாயவைத்து, பைத்தியக்காரனாக்கி, உரிமைகளைப் பிடுங்கி சமூகத்தை சீரழித்த பாவிகள்தான் சாமி, மடம், ஆசிரமம் என்ற பெயரில் மனதை ஒருநிலைப்படுத்த அழைக்கிறான். யார் அழைத்தாலும் செல்வதும், எவன் என்ன சொன்னாலும் அதைப்பரப்புவதும் என்ன புத்தியோ... இதெல்லாம் தற்கொலைக்கு சமமென்பதை எப்போது புரிந்துகொள்வீர்கள்? சரி தகவலுக்கு வருகிறேன். ஈஷா ஆசிரம முதலாளி ஜக்கி வாசுதேவ் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆறுகளை, நதிகளைக் காக்க 8000980009 என்ற எண்ணிற்கு மிஸ்ட்டுகால் கொடுக்கனுமாம். அதை நான், நீ என்று கூத்தாடிகளும், உட்கார்ந்த இடத்திலிருந்து புரட்சி புண்ணாக்கு விற்பவனும் பரப்பிவருகிறான். பல வருடங்களாக மரங்களை நட்டு பசுமைபூமியாக தமிழ்நாட்டை மாற்றி பூஞ்சோலை நடுவே நம...

இணையதளங்களில் புதுப்படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேர் கைதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.!!

இணையதளங்களில் புதுப்படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேர் கைது 4 பேரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர் விஷால் தலைமையிலான குழு ஏழைகளின் தியேட்டர...