Skip to main content

Posts

Showing posts from October, 2017

பேஸ்புக்கில் சர்க்கரை பிரச்சினை பற்றி பேசிய ஒருவரை வெளுத்து வாங்கிய நெட்டிசன்.!!

நாம பாட்டுக்கு செவனேன்னு மூடிட்டு இருந்தாலும் பக்தாள் சும்மா இருக்க மாட்டீராங்க.... By the By Mr. Narayanan Thirupathy இந்த மேட்டரை எல்லாம் இங்கயே பேசி தீர்த்துக்கொள்ளலாம் எதுக்கு ஊடகங்கள்? சிங்கப்பூரில் ரேசன் கடையில் அல்ல ₹48.00 மார்கெட்டில்... சர்க்கரையை உற்பத்தி செய்யும் இந்திய நாட்டில் சர்க்கரை இன்றைய விலை ₹45.50. சர்க்கரையை இறக்குமதி செய்யும் நாட்டில் விலை ₹48.00. இந்தியாவில் தங்கம் 1சவரன் :- ₹ 22,480. சிங்கப்பூரில்  தங்கம் 1சவரன் :- ₹ 19,440. *குறிப்பு:- இரண்டு நாடுகளுமே தங்கத்தை இறக்குமதி செய்கிறது பிறகு ஏன் இந்த வித்தியாசம்?  இதை எல்லாம் அப்புறம் விவாதம் செய்ய வேண்டி வரும், பிஜேபியின் பொருளாதார கொள்கை அசிங்கப்படும்.... சவுகரியம் எப்படி? ஆமா ஏன் கமாண்ட் options பூட்டி வெச்சுட்டு கம்பு சுத்தர? Open பன்னி வெச்சுருந்தா அங்கய்யே இத பேசிருப்பேன்... இப்பா பார் உனக்குத்தானே அசிங்கம். 😂😂😂

சென்னை:சென்னை வாசிகளே உங்களுக்காக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுங்கள்!

1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள். SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch . 2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152. இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள். SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there For Food  Contact Mr.Jogani 9840042152 3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம். இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை. மேலும் த...

சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. ஆனால் திட்டமிட்டபடி நாளை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை  விடுமுறை. ஆனால் திட்டமிட்டபடி  நாளை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் புது அப்டேட் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யலாம்.

சர்வதேச அளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் சமூகவலை தளங்களுள் வாட்ஸ் அப் செயலி முக்கியபங்குவகிக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் கிட்டதட்ட அனைவருமே வாட்ஸ் அப் செயலியையும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த வாட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் இன்றி, 256 பேர் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி அதன் மூலமும் அவர்களுக்கும் செய்திகளையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.  ஆனால் இதில் தவறான தகவல்களையோ அல்லது தவறான குழுவிற்கு வேறு செய்தியையோ, தகவலையோ மாற்றி அனுப்பிவிட்டால் அதனை நீக்கும் வசதி இல்லாமல் இருந்தது.  இதனால் நாம் அனுப்பும் தகவலை மற்றவர்கள் படிக்கும் முன்னதாக அதனை நீக்கும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்துவந்தனர்.  பயன்பாட்டார்களின் கோரிக்கையை தொடர்ந்து  வாட்ஸ்அப் புதிய அப்டேட் மூலம் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யவும் அந்த மெசேஜ் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவருடைய மொபைலிலும் ட...

ரூ.499 க்கு 91 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

ரூ.499 க்கு 91 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  புதிதாக ரூ.499 கட்டணத்தில் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1ஜிபி டேட்டா வழங்குவதுடன் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. இந்த  ஆபர் பற்றிய விவரங்களை உறுதி செய்து கொள்ளவும்.

நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரும் மரணம்

நெல்லை: நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆனது. கந்துவட்டி காரணமாக நெல்லையில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அ...

Braking News: நெல்லை :கந்து வட்டி கொடுமையில் தீக்குளித்த இசக்கி முத்து உடன் போலீஸ் பேசிய பரபரப்பு ஆடியோ !

எமது முகநூல் பக்கத்தில் சேர இங்கே கிளிக் செய்யவும்

சென்னை ஐகோர்ட் :இனிமேல் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க கூடாது

சென்னை ஐகோர்ட், இனிமேல் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.  இந்த விஷயத்தில் தலைமைச்செயலாளர் கண்காணிப்பாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவால் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி அஜித்,விஜய் நடிகர்களின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.ஏனென்றால் இவர்கள் தான் போட்டி போட்டுக் கொண்டு பேனர்கள் வைப்பது வழக்கம்.

விமானத்தில் பயணித்த பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சாம்சங் நிறுவனம்!

விமானத்தில் பயணித்த பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சாம்சங் நிறுவனம்! விமானத்தில் பயணிகளை கவருவதற்காக சாம்சங் நிறுவனம் ஸ்பானிஸ் லைன் விமான சேவையுடன் இணந்து  குளிர்பானத்தோடு  சாம்சங் நோட் 8 போன்களை இலவசமாக வழங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பயணிகளை கவருவதற்காக சாம்சங் நிறுவனம் ஸ்பானிஸ் லைன் விமான சேவையுடன் இணந்து இந்த பரிசை அன்பளிப்பு செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கணவன்– மனைவி மற்றும் 2 குழந்தைகள் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கந்து வட்டிதான் காரணமாக அமைந்துள்ளது. எதிர் தரப்பை சேர்ந்தவர்களுக்கு கடையநல்லூர் காவல்நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரியும் முருகன், ஏட்டு தங்கத்துரை ஆகியோர் ஆதரவாக இருந்துள்ளனர். இவர்கள் எதிர்தரப்பை சேர்ந்தவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளனர். இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பத்தை அவமரியாதையாக பேசி மிரட்டியுள்ளனர். பத்திரத்திலும் கையெழுத்து போடுமாறு தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்து எஸ்.பி.அருண்சக்தி குமார் ்விசாரணை நடத்தி வருகிறார். சம்பந்தப்பட்ட சப்.இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட இதில் தொடர்புடைய போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

டெங்கு பாதிக்கப்பட்ட குழந்தையை குணமாகும் வரை பள்ளிக்கு அனுப்பக் கூடாது-விஜயபாஸ்கர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : 1)டெங்குவால் பாதிக்கப்பட்ட பெரியோர்கள் 5 நாள் நேரடி மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். 2) குழந்தைகள் 7 நாள் மருத்து...

கருப்பு ஆடு: மெர்சலை தடை செய்ய 10 காரணங்கள்!!

வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய இது கட்டாயம்... மத்திய அரசின் அடுத்த பலே ஆப்பு!

வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய இது கட்டாயம்... மத்திய அரசின் அடுத்த பலே ஆப்பு! வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யும்போது, தனிநபர்கள் அளிக்கும் நகல் அடையாள அட்டையை, அசல் அடையாள அட்டையோடு ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. For more news visit! (click)

டைட்டானிக் கப்பலில் கடலில் மூழ்கி உயிரிழந்த பயணி ஒருவர் எழுதிய கடிதம் 65 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்படடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது..

 டைட்டானிக் கப்பலில் கடலில் மூழ்கி உயிரிழந்த பயணி ஒருவர் எழுதிய கடிதம் 65 லட்ச  ரூபாய்க்கு ஏலம் விடப்படடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கடிதத்தை எண்பதாயிரம் பவுண்டுக்கு, இந்திய மதிப்பில் 65லட்ச ரூபாய்க்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  டைட்டானிக் கப்பலில் கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களில் ஒருவரான அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவர் தனது தாய்க்கு எழுதியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தை விபத்தில் உயிர் தப்பியவரான ஒருவர் எடுத்து வைத்துள்ளார். அந்தக் கடிதம் பலரிடம் கைமாறிய நிலையில் பிரிட்டனின் வில்ட்சயர் நகரில் ஏலத்துக்கு வந்துள்ளது.  இந்தக் கடிதத்தில் கப்பலில் பயணம் செய்த பல்வேறு பயணிகள் குறித்தும் ஹோல்வர்சன் என்பவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி ஆட்சியை கலைக்க ரூ.5000 கோடி சசிகலாவின் மாஸ்டர் ப்ளான் கசிந்தது.!

#BIGBraking #எடப்பாடி ஆட்சியை கலைக்க ரூ.5000 கோடி  #சசிகலாவின் மாஸ்டர் ப்ளான் கசிந்தது.! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியை கலைக்க வேண்டும் என டிடிவி தினகரனுக்கு சசிகலா உத்தரவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியை கலைப்பதற்காக எம்.எல்.ஏக்கள் எத்தனை கோடி கேட்டாலும் கொடுங்கள்.  5 ஆயிரம் கோடி செலவானாலும் பரவாயில்லை” எனக் கூறியதாக  அரசியல் வட்டாரங்கள தெரிவிக்கின்றன. சசிகலா பரோலில் வந்த போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றுவது பற்றி தீவிர ஆலோசனை நடந்தததாக அப்போதே செய்திகள் வெளியானது என்பணு என்பது குறிப்பிடத்தக்கது.!! மேலும் பல புதிய செய்திகளுக்கு இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் பண்ணவும்!

புதுடெல்லியில் காதலன் கண்முன்னே காதலியை கற்பழிக்க முயற்சி.. பொதுமக்களால் விரட்டியடிப்பு... பட்டப்பகல

via IFTTT

Vani bohjna diwali wishes/sun tv

via IFTTT

Theeran-adhikaaram ondru threotical trailer

Mersal people opinion-bluesatta/vijay/samantha/nithya menon/AR Rahman/tamil talkies

Mersal people opinion!

via IFTTT

விஜய் ரசிகரை அடித்த போலிஸ்காரரை வைச்சு செய்த ரசிகர்கள்!!

via IFTTT

விஜய் ரசிகரை அடித்த போலிஸ்காரரை வைச்சு செய்த ரசிகர்கள்.

ஸ்கெட்ச் படத்தின் டிசர் வெளியிடப்பட்டது/சியான் விக்ரம்/தமன்னா

தானா சேர்ந்த கூட்டம்-tamil song teaser /suriya

இந்தியாவில் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் புதுடில்லி 4 வது இடத்தில் உள்ளது.

புதுடில்லி: இந்தியாவில் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் புதுடில்லி 4 வது இடத்தில் உள்ளது. உலகில் உள்ள முக்கிய நகரங்களில் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் எவை என்பதை கண்டறிய தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த நிறுவனம் மெற்கொண்ட ஆய்வுகளின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாய் உள்ளது. இந்திய தலைநகர் டெல்லி பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவும், இரண்டாம் இடத்தில் மெக்சிகோ நகர் தகாவும் உள்ளது. மூன்றாம் இடத்தை காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாஷா பெற்றுள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவெனில், பாகிஸ்தான் தலைநகர் கராச்சி 9 வது இடத்தில் உள்ளது. இந்தியாவை ஒப்பிடும் போது பாகிஸ்தானில் பெண்கள் பாதுகாப்பகவே உள்ளனர். அதேபோல், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளுடன் புதுடெல்லியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்டன் எக்ஸ்பரஸ் என்ற கப்பல் முழ்க போகும்முன் மீட்கும் காட்சிகள்

வைரல் வீடியோ : பழைய பெரிய கட்டிடங்களை திட்டமிட்டு தகர்க்கும் போது ஏற்பட்ட தோல்விகள் கண்டு மகிழுங்கள்.!!!

மெட்ராஸ் சென்ரலின் தீபாவளி பரிதாபங்கள்!/கோபி /சுதாகர்/fake poster troll

மேயாத மான்-official tamil trailer/think music

சக்க போடு போடு ராஜா-official tamil trailer/santhanam/vivek/STR

.வோடபோனின் ரூ.399 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 90 ஜிபி 4ஜி டேட்டா உள்ளிட்டவை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.!!!

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.  வோடபோன் அறிவித்துள்ள புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி 4ஜி டேட்டா ஆறு மாதங்களுக்கும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தற்சமயம் வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.   இதில் வாடிக்கையாளர்கள் தினமும் 1ஜிபி டேட்டா பெற முடியும்.  ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களுக்கு போட்டியாக வோடபோனின் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நெட்வொர்க்குதான் ஜியோ வருவதற்கு முன்பு 343-க்கு  1ஜிபி  28நாட்கள் வழங்கின வள்ளல்கள் இவங்கள மறக்க முடியுமா! 

கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,

கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,, அன்பார்ந்த பெற்றோர்களே! உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது. பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம். எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம். பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்.. ஒரு கலைஞன் இருப்பான் அவனுக்கு கணிதம் தேவைப்படாது.அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்  அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை. ஒரு இசைஞானி இருப்பான்* அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது. ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை. பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை.. எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள். அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே. நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள்...

சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்வோம்.!!

சார்லி சாப்ளின் வரலாறு  இவரின் உண்மையான பெயர் சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் ஆனால் நாம் செல்லமாக அழைக்கும் பெயர் சார்லி சாப்ளின். இவர் ஏப்ரல் 16ஆம் தேதி 1889-ல் வால்வோர்த்தில்(லண்டன்) பிறந்தார். இவர் ஆரம்ப காலத்தில் அநாதை இல்லத்தில் வளர்த்து படித்து வந்தார். சாப்ளின் அக்டோபர் 2 ஆம் தேதி 1912ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். சார்லி சாப்ளின் ஆஸ்கர் விருது  இருமுறையும் மற்றும் பெரிய விருதான சர் பட்டத்தையும் பெற்றார். இவருக்கு  சம்பளம் ஒரு மில்லியன் டாலர் என 1917 -ல் வழங்கப்பட்டது.  கடைசியாக இவருக்கு  வழங்கப்பட்ட விருது உலகத்தின் தலைச் சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சார்லி சாப்ளின் தேர்ந்தெடுக்கப் பட்டார். சார்லி சாப்ளினினுக்கு நான்கு மனைவிகள் அதில்  மூன்று மனைவிகள் விவகாரத்து பெற்றனர். மொத்தம் பதினோரு பிள்ளைகள் இவருக்கு. சாப்ளின்  வாழ்க்கை முறை ஒரு கலைங்கனாக  வெற்றி பெற்றாலும் இவர் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சர்சைக்குறியது, "தி கிரேட் டிக்டேடர்"        - இது இவர் நடித்த ஒரு படத்தின் தலைப...

பெட்ரோல் டிசல் விலை நிலவரம்;

பெட்ரோல் டிசல் விலை நிலவரம் பெட்ரோலின் விலை 5 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.70.85ஆகவும் , டீசலின் விலையில் 3 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.59.99ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பட்டினியில்லா நாடுகளின் பட்டியல் வெளியீடு..

பட்டினியில்லா நாடுகளின் பட்டியல் வெளியீடு..  இந்தப் பட்டியலில் 31.4 மதிப்பெண்களுடன் இந்தியா 100வது இடத்தைப் பிடித்துள்ளது.  உலகிலேயே அதிக உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தியா பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை பிடித்துள்ளது.  கடந்த ஆண்டு 97வது இடத்தைப் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார் பதிவு

அடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார் பதிவு உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா என்ற போர்வையில் ஒரு மாஸ்டர் மைண்ட் மோசடியை நிகழ்த்தி, சுமார் 1.30 லட்சத்தை ஒரு வாலிபரின் ICICI சேலரி அக்கவுண்டில் இருந்து திருடியிருக்கிறார்கள், இதற்கும் அந்த பட்டதாரி வாலிபர் சமீபத்திய பின் நம்பர் கேட்கும் மோசடிகள், க்ரெடிட் கார்டு மோசடிகள் எல்லாவற்றையும் தெரிந்து மிக கவனமாகவே இருந்திருக்கிறார், இருந்தும் இந்த ஆதார் எண் இணைக்க வேண்டி தினசரி வரும் அழைப்புகள் போல இதுவும் இருந்ததால் ஏமாந்துவிட்டார், என்ன நடந்தது ? “வணக்கம், ஏர்டெல்லில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா ?” “இல்லைங்க , இன்னும் இல்லை, “ “சார்! அரசு உத்தரவுப்படி இன்னும் சில நாட்களுக்குள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும், நீங்கள் விரும்பினால் இந்த அழைப்பின் வழியாகவே உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம், உங்களிடம் ஆதார் எண் இருக்கிறதா ?” “இருக்கு, சொன்னா போதுங்களா, நீங்களே அப்டேட் பண்ணிடுவீங்களா ?” “நிச்சயமாக சார், உங்களுக்கு உதவுவதற்காகவே இந்த வசதி, உங்கள் ஆதார் எண்ணை ச...

ங்காங் நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய சுற்றுலாக் கப்பலான ஜென்டிங் ட்ரீம் கட்டி முடிக்கப்பட்டு கடலில் விடப்படும் காட்சி.

ங்காங் நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய சுற்றுலாக் கப்பலானது ஜென்டிங் ட்ரீம் கட்டி முடிக்கப்பட்டு கடலில் விடப்படும் காட்சி. இந்த கப்பலானது ஜென்டிங் ட்ரீம் கப்பல் 335.33 மீட்டர் நீளமும் 39.7 மீட்டர் அகலமும் கொண்டது.  இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 3352 பேர் பயணிக்க முடியும். இந்த பிரம்மாண்ட கப்பல் ஜெர்மனியின் மேயர் வெர்ப்ட் துறைமுகத்தில் வைத்து கட்டப்பட்டது.  கட்டி முடிக்கப்பட்ட கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி கடலில் விடப்பட்டது என்பணு என்பது குறிப்பிடத்தக்கது.

Shockwave என்று பெயரிடப் பட்டுள்ள இந்த லாரி தான் உலகத்திலேயே அதி வேகமான லாரியாகும்.

Shockwave என்று பெயரிடப் பட்டுள்ள இந்த லாரி தான் உலகத்திலேயே அதி வேகமான லாரியாகும். இதற்கு காரணம் இவற்றில் T2A Buckeye naval trainer ரக விமானங்களில் பொருத்தப்படும் மூன்று ஜெட் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த ட்ரக்குகள் மணிக்கு 375 மைல் வேகத்தில் சீறிப் பாய்கிறது.   இந்த ஜெட் என்ஜின்கள் ட்ரக்குகளுக்கு 36,000 ஹார்ஸ் பவரையும் 19,000 பவுண்ட் டார்க்கையும் கொடுப்பதால் அதிவேகமாக செல்லக் கூடிய திறன் படைத்தது.  ஜெட் என்ஜின்கள் பொதுவாக வெளியிடும் அதிகப் படியான நெருப்பும் புகையினால் இந்த ட்ரக்குகளை  போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாது.   இந்த ட்ரக்குகளை கட்டுப்படுத்துவது கடுமையான சவாலாக உள்ளது. இந்த மாதிரியான ட்ரக்குகளை ட்ரக் பந்தயத்தில் பயன்படுத்துவார்கள்.

ANNA DURAI-Officail trailer/vijay antony/Radhika sarathkumar/

மாராட்டிய காவல்துறையின் பொறுப்பு!! (வி.கே.சி ப்ரைடு பத்திரமா பாத்தூகாங்க)

மாராட்டிய காவல்துறையின் பொறுப்பு!! (வி.கே.சி ப்ரைடு பத்திரமா பாத்தூகாங்க) மராட்டியம் மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ராக்ஷிவாதி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஷால் கலேகர்.  கடந்த 3-ம் தேதி தனது வீட்டு வாசலில் கழற்றி போட்ட செருப்பை காணவில்லை என விஷால் அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளார். செருப்புதானே என்று புகாரை அலட்சியப்படுத்தாத போலீசார், இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருட்டு வழக்கை பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். 

அமேசானுக்கே அல்வா கொடுத்தவர் கைது!!

அமேசானுக்கே அல்வா கொடுத்தவர் கைது!!  டெல்லியை சேர்ந்த சிவம் சோப்ரா என்ற நபர் அமேசான் நிறுவனத்தை ஏமாற்றி வித்தியாமான முறையில் மோசடி செய்துள்ளார். ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில்  சிவம் சோப்ரா என்பவர்  166 ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்து வாங்கிவிட்டு ஸ்மார்ட்போனை எடுத்துவிட்டு பின் பார்சலில் வெறும் கல்தான் இருந்தது என்று கூறி அதை திருப்பி அனுப்பி உள்ளார். இப்படியே இவர் திருட்டுத்தனமாக  50 லட்சம் ரூபாய் வரையில் இவர் சம்பாதித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சந்தேகமடைந்த  கிளை அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார்  பலநாட்களாக இவரைத் தேடி வந்த போலீசார் நேற்று இவரை டெல்லியின் மார்க்கெட் பகுதி ஒன்றில் கைது செய்தனர்.

En peru meena kumari remix HD1080p/sasnanetwork

via IFTTT

4 பேரை கைது செய்தது சென்னை போலிஸ், கத்தி ஆயுதங்களுடன் கெத்து காட்டியவர்கள் தற்போது போலிஸ் கஸ்டடியில் உள்ளனர்

Mersal-official promo video/vijay/A R Rahman/Atlee

மெர்சல்  இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் காதல், நகைச்சுவை, அதிரடி திரைப்படம்.   ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இப்படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரித்துள்ளது படத்தின் திரைக்கதையை பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.   தேனாண்டாள்  நிறுவனம் தயாரிக்கும் 100 -ஆவது திரைப்படம் மெர்சல் ஆகும்.

பாகுபலி' போல பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'பத்மாவதி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது!!.

பாகுபலி' போல பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'பத்மாவதி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. டிசம்பர் 1-ல் இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18--ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு    'பத்மாவதி' திரைப்படம்  உருவாகியிருக்கிறது .  தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.  சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார் .  பத்மாவதி படத்தில்  ராணி பத்மினியாக தீபிகா படுகோனேவும்  அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடித்துள்ளார்கள்.

எந்திரன் 2.0 படக்குழு தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு வைத்த சவால்

எந்திரன் 2.0 படக்குழு தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு வைத்த சவால்  லைக்கா தயாரிப்பில் சங்கர்  இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் 2.0. இப்படமானது 3டி வெர்ஷனில் தயாராகி வருகிறது.படத்தை முதலில் 3d தரத்தில் லைக்கா வெளியிடுகிறது.  அதன் பிறகு 2d தரத்தில் வெளியிடுடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3டி வெர்ஷன் படத்தை திருட்டுத் தனமாக கேமராவில் பதிவு செய்து வெளியிடுவதை சரியான தரத்தை தராது.  அப்படியே வெளியானாலும், அதனை ஆன்லைனிலோ அல்லது தொலைக்காட்சியிலோ படம் பார்க்கும் அனுபவம் என்பது 0 சதவீதமாகத் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி ஒவ்வொரு படமும் வெளியானால், படம் திருட்டுத் தனமாக ஆன்லைனில் வெளியாவது தடுக்கப்படும்.

2 பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.

 தூத்துக்குடி :குலசேகரன்பட்டினத்தில் 2 பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து. 20 மாணவர்கள் படுகாயங்களுடன் திருச்செந்தூர்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.!

22 லட்சம் நிறுவனங்கள் இதுவரை ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தவில்லை.அதிர்ச்சி தகவல்; அப்போ இதுவரை நடுத்தர மக்களின் உயிரைதான் வாங்கியிருக்கிங்க; ஏவனோ ஒருத்தன் புது இந்தியா பிறக்குதுனு சொன்னான எங்க அவன்.!!

அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, ஏறக்குறைய 22 லட்சம் நிறுவனங்கள் இதுவரை ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தவில்லை.  இவர்கள் குறைந்தபட்சமாக 1 முதல் 30,000 ரூபாயும், அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கிட்டதட்ட 70 சதவீதம் அல்லது 32 லட்சம் தொழில்கள் இதுவரை வரி ஏதும் செலுத்தவில்லை.  தற்போது வரை சுமார் ஒரு கோடி தொழில்கள் மற்றும் சேவை அமைப்புக்கள் ஜிஎஸ்டிஎன்.,ன் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளன என தெரிய வந்துள்ளது. நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வரை வருமானம் பெறுவோரிடம் இருந்து 94 முதல் 95சதவீதம் வரி வசூலாகி இருப்பதாகவும், வரி வசூல் அதிகரிக்கும் போது வரி விகிதம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் 54 லட்சம் தொழில்கள் இதுவரை எந்த வரி விலக்கும் பெறாமல், வரி செலுத்தாமலும் இருந்து வருவதாக அரசு புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

ஏந்திரன்2.0 அதிநவின3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது;

ஏந்திரன்2.0 அதிநவின3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது; சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன்2.0 படமான இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது; இப்படிபட்ட படத்தில் கிராபிக்ஸ் வேலை அதிகமாக இருப்பதால் படத்தை  அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியிடும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

டெங்கு காய்சலை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவே இந்த பதிவு டெங்கு என்றால் என்ன? அது எப்படிப் பரவுகிறது?''

டெங்கு காய்சலை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவே இந்த பதிவு டெங்கு என்றால் என்ன? அது எப்படிப் பரவுகிறது?'' ''டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. 'ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது இல்லை. அதாவது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவது இல்லை.'' டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?'' ''காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.'' டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?'' ''டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ்...

இதில் தான் மோசடி நடப்பதாக சந்தேகம் எழுகிறது

இதில் தான் மோசடி நடப்பதாக சந்தேகம் எழுகிறது. 1600/-மாதம் ஏர்டெல் தரைவழி போன்னில் மாதம் பேமென்ட் செலுத்தி பயன்படுத்தி வந்தால் தினமும் இருபது ஜி பி எப்படி மறைகிறது என்பது தெரியவில்லை.பலவகையில் சோதித்து பார்த்தாலும் இருபது ஜி பி காலியாக வாய்ப்பில்லை தினமும். இது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது. பலனில்லை .தெளிவான பதிலில்லை என்று கூறப்படுகிறது. இப்படியும் அலைபேசி நிறுவனங்கள் மோசடியில் இடுபடுகின்கிறதா- இந்தியாவின் மொபைல் இண்டர்நெட் டவுன்லோட் வேகத்தை எந்த நிறுவனம் வழங்குகிறது என்ற ஆய்வை ஓபன் சிக்னல் என்னும் நிறுவனம் மேற்கொண்டது. ஆய்வின் முடிவுபடி இந்தியாவில் பாரதி ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் சராசரியாக நொடிக்கு 9.15 எம்பி வேகத்தில் டவுன்லோடு இருந்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் நொடிக்கு5.81 எம்பி-யாகவும், வோடபோன் டவுன்லோடு வேகம் நொடிக்கு7.45 எம்பி  மற்றும் ஐடியா 7.4 எம்பி என்ற அளவில் டேட்டா வேகம் வழங்கியுள்ளது.இதே போல் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் இணைய வேகங்களும் தனித்தனியாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் ஜியோவை பின் தள்ளி ஏர்டெல் நிறுவனம் முன்னிலை பெற்றுள்...

AVAL Tamil teaser/this november viacom18 motion pictures