பிரதமர் 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தார். இந்த நடவடிக்கையானது ஊழல் மற்றும் கருப்பு பணத்தை கொஞ்சம்தான் அழித்திருந்தது. இதில் மற்றொரு நட...
அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்தவர...
அம்மா நினைவிடத்திற்கு முதல்வன் எடப்பாடி பழனிசாமி அணிகள் மற்றும் ஓபிஎஸ் அணிகள் சற்று நேரத்தில் வருகை தருகின்றனர். இரண்டு அதிமுக அணிகளும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.டி.வி அணியில் இருந்த 12 எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்கள். இதனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிரடியாக போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓபிஎஸ் வீட்டில் இரண்டு மணி நேரமாக நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார் பன்னீர்செல்வம். இரண்டு அணிகளுமே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார்கள் என தகவல் வெளியானதை தொடர்ந்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பும் இன்று இணைந்தால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஒரிரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. ஆனால் இப்பொழுது பெய்து வரும் மழை இன்னும் இரண்டு நாட்களில் சென்னையை வெளுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். இச்சமயத்தில் அண்டை மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உதவுங்கள் நல்லுள்ளங்களே! – நடிகர் சங்கம் வேண்டுகோள் அல்வா வாசு எனும் நல்ல நடிகனின் வாழ்க்கை மருத்துவமும் கைவிட்ட நிலையில் கடைசி கட்டத்தில் நிற்கிறது. அவரது குடு...
டெல்லியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து மேலாண் இயக்குனர் விஷால் சிக்கா இன்று ராஜினாமா செய்துள்ளார் என்று இன்போசிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்நிறுவனத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுதந்திர தின விழாவுக்கு டிமிக்கு கொடுத்த 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! சுதந்திர தினவிழாவில் பங்கேற்காத 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்...
தங்கம்போல விலை ஏறிக்கொண்டேபோகும் அயிரைமீன் மீன்களில் சுவையானது கடல் மீன்கள்தான். அதிலும் வஞ்சிரம், விளமீன், வாவல், இறால் போன்ற மீன்களுக்கு நிகரில்லை. அதன் விலை எப...
# தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பு சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியதாக ஒரு அறிக்கை ...
சென்னை வானிலை மண்டலம் இவ்வாறு அறிவித்துள்ளது வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் வட மற்றும் தென் தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள டி.எஸ்.எஸ் சீனிவாசர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் மாணவர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்ட...
"தெறி"யை பின்னுக்கு தள்ளிய "விவேகம்" ட்ரெய்லர்!!!. சத்யஜோதி நிறுவனம் தாயாரித்த விவேகம் படத்திற்கு UA சான்றிதழ் கிடைத்துள்ளது . விவேகம் படம் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவிருக...
#தமிழகத்தை யாராலும் காப்பாற்ற இயலாது. படிச்சி தெரிஞ்சுகோங்க.!! #மீத்தேன் என்னும் எமன் இன்று காலை தஞ்சையில் காவேரி பாசன பகுதிகளை பாலைவனமாய் மாற்ற கூடிய மீத்தேன் எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கத்திற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது..ஏற்க னவே இது பற்றி அறிந்திருந்தாலும் மேலும் அது பற்றிய விளக்கங்கள் தெளிவாய் அறிய வேண்டி கலந்துகொண்டேன். ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல் அல்ல இது...அனைவரையும் அதாவது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழிக்க கூடிய கொடிய அரக்கன் இது எனபது அறிந்து பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டது. அனைத்து நட்புகளுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள் ....பொறுமையாய் படித்து அறிந்து இதை முடிந்த அளவுக்கு பகிருங்கள் என்பதே. முற்றிலும் பாலைவனமாய் மாறப்போகும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம் என்றும் அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகு ...
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, வேலூர், நாமக்கல், திண்டுக்கல் உட்பட தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. கரூர், தேனி உள்ள...
#இன்று கேரளாவில் சன்னிலியோன் தரிசனம் நடந்துள்ளது. # லட்சக்கணக்கான இளைஞர்கள் தரிசனத்தை கண்டுகளித்தனர். #( சன்னிலியோன் )கேரளாவில் தனது ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து அதிர்ந்து போனார் சன்னிலியோன். இந்நிலையில் இளைஞர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலிசார் திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது
மதுரையிலிருந்து பரமக்குடி செல்லும் தனியார் பேருந்து நடத்துனர்களின் அராஜகம் மதுரையில் இருந்து பார்த்திபனூர் பயணம் செய்தால் தனியார் பேருந்தில் 2 பயணிகள் பயணம...
கடந்த வாரம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகர் சக்தி ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை கண்ட ஓவியா ரசிகர்கள் சக்தியை சூழ...
நோக்கியா-வின் லெஜன்ட் என்று அழைக்கப்படும் அதிவேக செயல்திறன் கொண்ட நோக்கியா 8 இன்று மாலை 7.30 மணியளவில் லண்டனில் அறிமுகம் செய்யபடும் என நோக்கியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Specifications:[Nokia 8 - Full phone specifications] is good,have a look at it! http://googleweblight.com/i?u=http://www.gsmarena.com/nokia_8-8522.php&grqid=rdcZDTCq&hl=en-IN
அமெரிக்காவில் தன் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கதற கதற கற்பழித்துள்ளார். அமெரிக்காவில் ஓக்லோஹோமா மாகாணத்தில் உள்ள ஹோலிஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக ...
ஓவியா தற்கொலை மற்றும் மன அழுத்தம் காரணமாக வெளியேறினார் . இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிண்டும் ரி-எண்ட்ரி கொடுக்கிறார். இதனால் ஒவியா ஆர்மி மிகுந்த சந...
இந்த கொடுமையானது பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது. வர வர பாலியல் அத்துமீறல்கள் உறவுமுறை வித்தியாசம் இல்லாமல் மிகவும் மோசமாக நடக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தைச் சேர...