Skip to main content

Posts

Showing posts from July, 2017

ஃபேஸ்புக் டுவிட்டருக்கு 5 கோடி யூரோ அபராதம்

சட்டவிரோதமான பதிவுகளை தடுக்க தவறிய பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மீது ஜெர்மனி நாடு 5கோடி யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஜெர்மனியில் அகதிகள் மீது இனவெறியை தூண்டுதல், மற்றும் தீவிரவாத பதிவுகளை பதிவிடுவதை தடுக்க ஜெர்மனி வலியுறுத்தியும் கண்டு கொள்ளாத நிறுவனங்கள் மிது அந்நாட்டு  அரசாங்கம் அபராதம் விதித்துள்ளது . அகதிகளாக வருபவர்கள்  மீது வன்முறையை தூண்டுவது மற்றும்  இன வெறியை தூண்டும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக பதிவிடப்படும் நபர்களின் பதிவுகளையோ, கணக்குகளை முடக்க வேண்டும் என  ஜெர்மனி  அறிவித்திருந்தது மீறும் பட்சத்தில் 5 கோடி யூரோ அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. #இதை 24 மணி நேரத்தில் செய்யாவிட்டால் ஃபேஸ்புக், டுவிட்டர் எங்கள் நாட்டிலிருந்து சட்டி புட்டி சாமான்களை  எடுத்து கொண்டு #வெளியேறிவிட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#இதெல்லாம் ஒரு பொழப்பு!#எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சிறுவர் சிறுமியர்களை வலுக்கட்டாயமாக போட்டியில் பங்கேற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அரசாங்கம்!

 #விழுப்புரத்தில் நடைபெற்ற  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில்    மாரத்தான் நடைபெறும் என குறைந்தளவே அறிவிக்கப்பட்டிருந்தது. #இனால் போட்டியில் பங்கேற்க  மாணவமாணவிகளே இல்லாததால்  காலையில்  நடைபயிற்சி மற்றும் கிரிக்கெட் விளையாட வந்த சிறுவர் சிறுமிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து போட்டியில் பங்கேற்க வைத்த பெருமை தமிழ்நாட்டையே சாரும். #ஆனா  ஒன்னு மட்டும் நல்லா தெரியுது தமிழ்நாட்டு மக்களை வைச்சு நல்லா பண்ரிங்கடா.!! நல்லா இருங்கடா அப்பா !!

Instant Search வசதியினை நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது!.!ஆமா இந்த கூகுளூக்கு வேற வேலையே இல்ல.!!

Instant Search  வசதிகளை கூகுள் நிறுவனம் 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. Instant search என்பது இணைய தேடலில் குறித்த ஒரு பகுதிகளை தேடும் போது அந்த தேடுதலுக்கு சம்பந்தப்பட்ட தேடல் முடிவுகளை காட...

B-1B ரக போர் விமானங்களை வட கொரியா நாட்டின் மிது பறக்கவிட்டு பூச்சாண்டி காட்டுகிறது அமெரிக்கா.!!

ஐ.நா. சபைகளை மதிக்காமல் மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது என்...

லெனோவோ k8 நோட் அடுத்த மாதம் அறிமுகம் செய்கிறது லெனோவோ.!!!

லெனோவோ k8 நோட்  ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் 9-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என லெனோவோ சுற்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. # 5.5 inch display  வசதியுடன் k8 நோட் வெளிவருகிறத...

ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க கிழே உள்ள ஃலிங்கை கிளிக் செய்யவும்.!!

ஆதார் அட்டை மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டுமெனில் கிழே உள்ள ஃலிங்கை கிளிக் செய்யவும் https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html

#பிக்பாஸில் இன்று நடிகை பிந்து மாதவி பங்கேற்கிறார்.!!!

#பிக்பாஸில் இன்று நடிகை பிந்து மாதவி பங்கேற்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.!!

தம்பி வாட்ஸ்அப்பு உனக்கு எதிராக எவனோ கிளம்புறானமே.!! ஆமாங்க கைசாலா (Kaizala) அப்ளிகேஷனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.!!

  இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட  டேக் லைனோடு கைசாலா (Kaizala) அப்ளிகேஷனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வடிவமைப்பில் வாட்ஸ்அப்  போலதான் காட்டியளிக்கறது. உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதாக  வாட்ஸ்அப் நிறுவனம்  அறிவித்திருந்தது. மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாகத் மைக்ரோசாப்ட்  கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் அப்பை அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#வடகொரியா மீண்டும் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் செலுத்திச் சோதனை நடத்தியுள்ளது.!! #ஓரு தடவை முடிவு எடுத்துட்டனா! யாரு பேச்சையும் கேட்கமாட்டன்! #அமெரிக்காவ போட்டுத் தள்ளியே தீருவேன்! #வடகொரியா

வடகொரியாவில் இருந்து நேற்று இரவு கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் செலுத்தியுள்ளது சோதனை மேற்கொண்டுள்ளது. ஏவுகணையானது ஜப்பானுக்கு சொந்தமான கடலில் விழுந்ததாகத் தென்கொரியாவும் ஜப்பானும் தெரிவித்துள்ளன. ஏவுகணைச் சோதனையின்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நின்று பார்வையிட்டதையும் வட கொரியா அரசு தொலைக்காட்சியில் காணலாம். வடகொரியா கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைச் செலுத்திச் சோதித்துள்ள நிலையில் தென்கொரியாவும் அமெரிக்காவும் ஹம்ப்ரீஸ் கேரிசன் என்னுமிடத்தில் கூட்டாகப் போர் ஒத்திகை நடத்தி வருகின்றன இதனால் world war3 ஆரம்பித்து விடுமோ என்ற அச்சத்தில் வட கொரியா மக்கள் உள்ளனர்.

Vivo v5+ ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது.!!

Vivo V5 + ஸ்மார்ட்போனின் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. Vivo v5+ ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 விலை குறைப்பதாக அறிவித்துள்ளது. ரூ.27,980 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் இப்போது  ரூ.25,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Specifications: http://m.gsmarena.com/vivo_v5_plus-8528.php

பேஸ்புக் தமது காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.!!!

மார்க்சக்கர்பெர்க் இதை பற்றி கூறுகையில் :  நாங்கள் எங்கள் காலாண்டு முடிவுகளை அறிவித்து, உலகத்தை நெருக்கமாக ஒன்றாக இணைக்க எங்கள் முன்னேற்றத்தை புதுப்பித்தோம். எங்கள் சமூகம் இப்போது 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், ஒவ்வொரு நாளும் பேஸ்புக் பயன்படுத்தும் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உட்பட. நம் சமூகத்தை முன்னேற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன், உலகில் நாம் மிகவும் சாதகமான பாதிப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான பொறுப்பைக் கொண்டு வருகிறது. அதனால்தான், கடந்த மாதம், ஃபேஸ்புக்கின் நோக்கம் உலகத்தை இணைப்பதில் கவனம் செலுத்தவில்லை, ஆனால் உலகத்தை நெருக்கமாக ஒன்றாக இணைத்துக்கொண்டோம். இது ஒரு பெரிய பகுதியாகும். 1 பில்லியன் மக்கள் ஆன்லைனில் மற்றும் இயற்பியல் உலகில் தங்கள் வாழ்க்கையின் அர்த்தமுள்ள பகுதியாக மாறுவதற்கு உதவியாக ஒரு இலக்கை அமைத்துள்ளோம், கடந்த மாதம், நாங்கள் ஃபேஸ்புக்கில் சமூகங்களைத் தொடங்கவும், வளரவும் உதவும் புதிய கருவிகளை உருவாக்கினோம். இந்த காலாண்டில் 250 மில்லியன் மக்கள் ஒவ்வொரு நாளும் Instagram செய்திகள் பயன்படுத்துவதை நாங்கள் அறிவித்தோம், 250 மில்லியன் மக...

உலகம் நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.!!

வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 60 மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது  . இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம்  தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தை கடந்த 2014-ம் ஆண்டு  ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்  வாங்கினார் என்பது  குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில், உலகெங்கிலும் உள்ள ஒரு பில்லியன் மக்கள் WhatsApp ஐ ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துவதை நாங்கள் . இன்று, உலகெங்கிலும் உள்ள ஒரு பில்லியன் மக்கள் WhatsApp ஐ தினமும் தங்கள் குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடனும் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்துவதைப் பெருமிதம் கொள்கிறோம். தனிப்பயனாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்கிதல், வீடியோ அழைப்பு மூலம் இணைத்தல் அல்லது நாளைய தினம் புதுப்பிக்கப்படும் நிலைகள், WhatsApp இல் தொடர்புகொள்வது எளிதாகவோ அல்லது தனிப்பட்டதாகவோ இருக்காது. பலர் இந்த புதிய அம்சங்களை தங்கள் சொந்த சிறப்பு வழியில் ஒருவரோடு இணைக்கப் பயன்படுத்துகிறார்கள் என்று நாங்கள் தாழ்மையடைகிறோம்...

விண்டோஸில் இருந்து எம்.எஸ் பெயிண்ட் ஆப் நீக்கப்படுகிறது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.!

பெயிண்ட் பிரஷ் ஆப்பை 32 வருடங்களுக்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் மூட முடிவு செய்துள்ளது.இதனால் பெயிண்ட் ஆப் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்  மைக்ரோசாப்ட் நிறுவனம், 1985ம் ஆண்டு முதல் எம்எஸ் பெயிண்ட் ஆப்பை  அறிமுகம் செய்தது.  இந்த ஆப் முலம்  படம் வரைதல் மற்றும்   எடிட் செய்யவும் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது எம்.எஸ் பெயிண்ட்  மக்களுக்கு வேலைக்கு மட்டுமல்லாமல் பொழுதுபோக்காக பயன்படுத்தப்பட்டது.  ஆனால், தற்போது இந்த ஆப்பை 32 வருடங்களுக்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் மூட முடிவு செய்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் எம்.எஸ் பெயிண்ட் ரசிகர்களுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

உலகின் முதல் மிதக்கும் காற்றாலை இங்கிலாந்தில் அமைக்கப்படுகிறது.

உலகில் முதல் முறை இங்கிலாந்து நாட்டில்  தண்ணீரில் இருந்து மிதக்கும்  காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்  ஸ்காட்லாந்து நாட்டுக்கு சொந்தமான கடலில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த காற்றாலை ஆனது மிதக்கும் படகில் நிறுவப்பட்டுள்ளது. காற்றாலையின் அடியில் கடலுக்குள் மிக உயரமான டர்பைன்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . அவை கடல் நீரை சுழற்றும் போது காற்றாலையின் காற்றாடி சுற்றும் அந்த சுழற்சியின் சக்தியில் மின்சாரம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த  திட்டத்தை நார்வேயை சேர்ந்த ஸ்டேடோயில் நிறுவனம் உருவாக்குகறது.

மகளிர் உலக கோப்பை இந்திய அணி தோல்வியை தழுவியது.

மகளிர் உலக கோப்பை இந்திய அணி  தோல்வியை தழுவியது.  News cuts:ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இதைத் தொடர்ந்து இந்திய அணி 'பவுலிங்' செய்தது.அடுத்து 228 இலக்காக வைத்து பேட்டிங் செய்த இந்திய அணி சொற்ப ரன்களில் தோல்வியை தழுவியது.  Big News:மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதியது.  இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.  ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் விழுந்தன. இதனால் ரன் குவிப்பில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு பிறகு ஆட்ட முடிவில்  288ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து  பட்டையக் கிளப்பி கொண்டு களமிறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது மாதிரி தெரியவில்லை . இதனால் இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.   இதனால் இந்திய அணியில் பூனம், 86, ...

மகளிர் உலக கோப்பை இந்திய அணி தோல்வியை தழுவியது.

மகளிர் உலக கோப்பை பைனல் கோப்பை இந்திய அணி  தோல்வியை தழுவியது.  News cuts:ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இதைத் தொடர்ந்து இந்திய அணி 'பவுலிங்' செய்தது.அடுத்து 228 இலக்காக வைத்து பேட்டிங் செய்த இந்திய அணி சொற்ப ரன்களில் தோல்வியை தழுவியது.  Big News:மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதியது.  இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.  ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் விழுந்தன. இதனால் ரன் குவிப்பில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு பிறகு ஆட்ட முடிவில்  288ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து  பட்டையக் கிளப்பி கொண்டு களமிறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது மாதிரி தெரியவில்லை . இதனால் இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.   இதனால் இந்...

சுமார்ட்போன்களை செகன்டுகளில் சார்ஜ் செய்ய முடியுமா,ஆம் முடியும் என்கிறார்கள் Drexel பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு

சுமார்ட்போன்களை செகன்டுகளில் சார்ஜ் செய்ய முடியுமா,ஆம் முடியும் என்கிறார்கள் Drexel பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு. இதனை பற்றி விரிவான தகவல் எதும் வெளிவரவில்லை.

என்ஜினீயரிங் கவுன்சிலிங் 10 பேர் அண்ணா பல்கலைகழகத்தை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் மாணவ,மாணவிகள் - 1. ஸ்ரீராம் (Anna university , CSE) 2.அரிவிஷ்ணு, ( Anna university ,EEE) 3. சாய்ராம், (Anna university,CSE) 4. யுவனேஷ், (Anna university, ECE) 5. பிரித்தி (P.S.G College, CSE) 6. சதீஷ்சவார் (Anna university ,ECE) 7. முகமது அர்‌ஷத் (Anna university , CSE) 8. நிதிஷ் (Anna university , CIVIL) 9. சித்தார்த் (Anna university , ECE) 10 காவியா (Anna university,ECE) News:பாஸ்கர் .

தமிழில் செய்திகளை உடனுக்குடன் அறிய SASNA Networks என்ற இணையதளத்திற்கு வருகை தாருங்கள்.!!!

SASNA Networks:       Technology updates-(35%)         Smartphone updates-(45%) Cinema updates-(30%)      Education updates (10%)    Political updates-(10%) Health updates-(5%)  World updates-(5%)   Other updates-(1%)                   Twitter : @SASNA_Networks  Facebook : https://www.facebook.com/sasnanetwork/ Google+ : https://plus.google.com/+SASNANetworks LinkedIn : https://www.linkedin.com/in/sasna-networks-18a792145 Blogger : sasnanetworks.blogspot.com  Gmail : sasnanetworks@gmail.com                 ஆகியவற்றின் முலமாகவும் எங்களது செய்திகளை படிக்க முடியும்.           ©SASNA Networks

வாட்ஸ் அப்’ பயன்படுத்துவரின் தகவல்கள், ‘பேஸ்புக்’குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிபந்தனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுகிறது.

‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துவரின்  தனிப்பட்ட தகவல்களையெல்லாம் வர்த்தக ரீதியாக பேஸ்புக்  நிறுவனமாக  பகிர்ந்து கொள்ளும் என்றும கூறப்பட்டது.இதில் விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது. இது தொட‌ர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுகிறது. 

ஜியோ போன்களில் தற்போதைக்கு வாட்ஸ் அப் இல்லையாம்! டேய் மெய்ன் ஐஃடமே அதானடா!!

ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் இல்லை என கூறப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. ரிலையன்ஸ் குரூப் விலையில்லா ஜியோ போனை அறிமுகப்படுத்தினார். இந்த போனுக்கான முன்பதிவு ஆகஸ்ட்  மாதம் 24ஆம் தேதி தொடங்கும் என ஜியோ நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்த விலையில்லா  போனுக்காக செலுத்தப்படும்  1500 ரூபாய் டெப்பாசிட் தொகை 36 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கே வழங்கப்பட்டு விடும். முக்கியமாக இந்த ஜியோ  போனில் 4ஜி இணையதள சேவையை மற்றும் பேஸ்புக்  ஆகியவற்றை பெற முடியும்.

அம்பானி தெய்வமே உன் இலவசத்திற்கு அளவே இல்லையா! ரூ.153-க்கு அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.153-க்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.  ரூ.153 மட்டும்  செலுத்தினால் ஃபோன் கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்றும் அறிவித்தார்.  மும்பையில்‌ நடைபெற்ற  ரிலையன்ஸ் நிறுவனத்தின்  பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், “4ஜி ஜியோ செல்ஃபோன் அறிவிப்பால், ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் அதிரடியாக உயர்ந்துள்ளன என அறிவித்தார்.  பங்குச்சந்தையில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸின் பங்குகள் அதிகரித்துள்ளன” என்றும் கூறினார்.         ரிலையன்ஸ் நிறுவனம் 1977 ஆம் ஆண்டில் ரூ.7 கோடி வருமானத்தை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.  ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 4,700 மடங்கு வருவாயைப் ஈட்டியுள்ளது.    ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஃபோன்கள் 100 கோடி பேருக்கு இலவசமாக வழங்கப்படும் என அம்பானி அதிரடியாக அறிவித்தார்.  இப்போன்களுக்கு மாதந்தோறும் ரூ.153 செலுத்தினால் உங்களுக்கு ஃபோன் கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி ஆகிய வசதிகளுடன் ரூ.309 மாதக்கட்டணமாக செலுத்தினால் ஜியோ...

நமது இந்திய நாட்டின் 14-வது குடியரசு தலைவராக பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.!!

மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விவேகம் காதலா official song release!!!

எம் ஆதார் ஆஃப் அறிமுகம். !! இனிமேல் மொபைலில் ஆதாரை எடுத்து செல்லுங்கள்.!!

இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு சமீபத்தில்  எம்ஆதார் அப்ளிக்கேஷனை ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பிறந்த தேதி, பாலினம், விசாலம் மற்...

#நல்லது செய்ய நினைக்கும் ஜியோ!.பொறாமை கொண்ட மற்ற நெட்வொர்க்!

செவ்வாய்கிழமை அன்று  டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஒரு வொர்க் ஷாப் ஒன்றை நடத்தியுள்ளது.  இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  இந்திய டெலிகாம் துறையில் இணைய கனெக்சன்  பயனாளி கட்டணத்தை  முழுமையாக நீக்கி விட வேண்டும். இதன் மூலம் இந்திய டெலிகாம் துறை மிகப்பெரிய அளவில் மாற்றத்தை அடைய முடியும் என்று கூறியது ஜியோ நிறுவனம். ஜியோ நிறுவனத்தின் இந்த கோரிக்கைக்கு  ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற  நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது மட்டும் போதாதுதென்று  கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என ஜியோ நிறுவனத்தின் கோரிக்கைக்கு  எதிராக கோரிக்கை விடுத்தது மற்ற நிறுவனங்கள் .  ஜியோ தனது 80 சதவீத அழைப்புகளை மற்ற நெட்வொர்க்க நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட இணைய பாயின்ட் மூலமாக  இணைத்து வருகிறது. இதற்காக ஜியோ அனைத்து நிறுவனங்களுக்கும் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது  அதாவது பயனாளி கட்டணத்தை  (user charge) அளித்து வருகிறது. இந்த பயனாளி கட்டணம்(user charge) ஜியோ நெட்வொர்க்  செலவுகளில் மிகப்பெரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது....

வாட்ஸ் அப்பில் யூடியூப் வீடியோக்களை பார்க்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வாட்ஸ்அப்பில் வரும் யூடியூப் லிங்க்கை ஓபன் செய்தால் அந்த லிங்க் யூடியூப் பக்கத்துக்கு சென்று  வீடியோ பிளே ஆகும். புதிய வசதியிலன் முலம் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப் ஆப்பிளிக்கேஷனுக்கு உள்ளேயே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது . 

விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தின் டீசர் ரீலீஸ் ஆகியுள்ளது!!

பட்டையைக் கிளப்பும் ஜியோ.!! முதல் இடத்தில் உள்ளது ஜியோ!!

#சுமார் 11.73 கோடி சந்தாதாரர்களுடன் ஜியோ முதலிடத்தில் உள்ளது. #சுமார் 5.33 கோடி சந்தாதாரர்களுடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. #சுமார் 4.04 கோடி சந்தாதாரர்களுடன் வோடஃபோன் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. வேகமாக வளரும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ மிக மிக  குருகிய காலத்தில்  முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஜியோ வளர்ச்சி விகிதம் 4.25 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அடுத்தப்படியாக  பி.எஸ்.என்.எல் 1.34 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 0.76 சதவிகிதமாகப் உள்ளது.                      ©SASNA Networks

கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 23-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.!!

கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு  மாதம் வெளியிடப்படுகிறது என சாம்சங் கேலக்ஸி நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரியான கௌ டொங்சென் தெரிவித்துள்ளார். கேலக்ஸி நோட் 8   ஆகஸ்டு 23-ம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்யப்படுகிறது.    முதற்கட்டமாக கேலக்ஸி நோட் 8  அமெரிக்கா, கொரியா ,ஜப்பான் மற்றும் லண்டனில் ஆகிய நாடுகளில்  செப்டம்பரில்  வெளியிடப்படும். ஆனால்  இந்தியாவில் புதிய ஃடேப்லெட் அக்டோபர் முதல் வாரத்தில்  வெளியிடப்படும் என கூறப்படுகிறது.  Specifications & features : http://m.gsmarena.com/samsung_galaxy_note8-8505.php

#எச்சரிக்கை: இந்தியாவின் பெரும் நகரமான சென்னை, மும்பை , கொல்கத்தா ஆகியவை நீரில் மூழ்க போகின்றன.!!

உலக அளவில் நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் பெரும்  நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகியவை கடலில் மூழ்கும் என  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் உலகெங்கும்  உள்ள 132 கடலோர பெருநகரங்கள் 2040ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.  இவற்றில்  கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களும் மூழ்கும் என விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.   இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளில் மட்டும்  வாழும்  10 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ©SASNA Networks