Skip to main content

Posts

Showing posts from November, 2017

அமிர்கானுடன் நடிக்க ஆசைப்படும் உலக அழகி மனுஷிசில்லர்.

அமிர்கானுடன் நடிக்க ஆசைப்படும் உலக அழகி மனுஷிசில்லர்.  உலகி அழகி பட்டத்தை 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ஹரியானவை  சேர்ந்த மனுஷிசில்லர் பெற்றார் உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு முன்பு அவரை யாருக்கும் அவ்வளவு தெரியாது.ஏன் இப்போ டைப் பண்ணிட்டு இருக்க  எனக்கே தெரியாது.ஆனால் இப்பொழுது இந்தியாவே அவரே தலையில தூக்கி வைத்து ஆடுகிறது.அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். செய்தியாளர்களிடம் ஒருவர் எதிர்காலத்தில்  என்னவாக விருமபுகிறிர்கள் என்று கேட்டதற்கு நான் பாலிவுட்டில் நடிகையாக ஆக வேண்டும். மேலும் தான் அமிரகானுடன் நடிக்க விரும்புவதாக அவர் கூறினார்.

ஓகி புயல் காரணமாக நெல்லை ,குமரி,தூத்துக்குடி,மதுரை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று(டிசம்1) விடுமுறை .

 ஓகி புயல் காரணமாக நெல்லை ,குமரி,தூத்துக்குடி,மதுரை மாவட்டங்களில்   கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை ,குமரி,தூத்துக்குடி,மதுரை மாவட்டங்களில்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டளனர். மேலும் குமரி மாவட்டத்தில் அவசர கால எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குமரி:உங்க வூட்டு அடியா இல்ல எங்க வூட்டு அடியா இரண்டும் மாறி மாறி வெளுத்து வாங்குகிறது. ஒரு பக்கம் காத்து இன்னொரு பக்கம் மழை.

குமரி:உங்க வூட்டு அடியா இல்ல எங்க வூட்டு அடியா இரண்டும் மாறி மாறி வெளுத்து வாங்குகிறது. ஒரு பக்கம் காத்து இன்னொரு பக்கம் மழை. தென்கிழக்கு வங்க கடலில்  இலங்கைக்கு அருகில் நிலை  கொண்டுள்ள தாழ்வுநிலையால் தமிழகத்தின் பல பகுதிகள்  மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்  காற்றழுத்த தாழ்வு நிலை இன்று  வழுவடைந்து புயலாக மாறி உள்ளது. இந்த புயல் குமரியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புயலுக்கு  ஓகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கன்னியாகுமரியில் நேற்று இரவு தொடஙகிய மழை இன்னும் விட்டபாடில்லை. போதாதென்று ஓகி எனும் பெயரில் புயல் ஓன்று கிளம்பியுள்ளது. மழை ஒருபுறம் பெய்து கொண்டிருக்க  சூறைக்காற்று 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதில் அங்குள்ள மரம்,மின்கம்பம், தண்ணிர் தொட்டிகள் போன்றவற்றை சூறையாடி சென்றது. இந்த மழை மற்றும் சூறைக்காற்றினால் மின்கம்பம் சரிந்து விழுந்ததில் தொலைதொடர்பு நிறுவனங்களின் சிக்னல் கோபுரங்கள் முடங்கியதால் தொலைதொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இன்று முகூர்த்த நாள் எ...

Marvel studios' Avengers- infinity wars official trailer

" There was in idea..." Avengers:infinity wars in theatre may4.

மழை காரணமாக 7 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!!!

குமரி அருகே அருகே நிலைகொணடுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை,குமரி மற்றும் தென் கடலோர மாவட்டங்களில்  நேற்று இரவு ஆரம்பித்த மழை இன்னும் விட்டபாடில்லை. மழையின் காரணமாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.  இந்நிலையில் கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும்,4 மாவட்ட கல்லூரிகளுக்கும்  இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டளனர். மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன . மேலும் சென்னையில் பள்ளி கல்லாரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால் அண்ணா  பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் குறைந்த காற்றழுத்த  தாழ்வு குமரி அருகே நிலைகொணடுள்ளதா...

சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை

 சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளூவர்கோட்டம், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறியுள்ள நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும்,சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.   இந்நிலையில் வெதர்மேன் 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் அதிக மழை இருக்கும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .

டுவிட்டரில் அனிருத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தொட்டது. !!

டிவிட்டர் என்றாலே போடப்படும் கருத்துகள் தான் அதின் சிறப்பம்சமாகும். பிரபலங்கள்,அரசியல்வாதிகள் ,திரையுலகினர் போன்றோர் டுவிட்டரில் தான் கருத்துக்களை தெரவி இந்நிலையில் தமிழ்நாட்டில் பிரபலமான  இசையமைப்பாளர் அனிருத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தொட்டது. இதற்காக 24 ஏ.ஏம் ஸ்டியோ அவரை வாழ்த்தியுள்ளது.

இன்று இரவு முதல் கனமழை பெய்யும்

தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் டிசம்பர் 1 வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த இரண்டு நாட்களில் தீவிரமடைந்து புயலாக மாறக்கூடுவதால் கனமழை பெய்யும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கன்னியாகுமரி, நெல்லை,தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை  இருக்கும். 2010-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யப்போவதாக தமிழ்நாடு வெதர்மேன்  தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து கழகத்தை சுந்தரா டிராவல்ஸ் என மாற்ற வேண்டி விண்ணப்பம்.!-கலாவதியான பேருந்துகளை இயக்குவதில் சென்னை முதல் இடத்தை தட்டி சென்றது.

அரசு போக்குவரத்து கழகத்தை சுந்தரா டிராவல்ஸ் என மாற்ற வேண்டி விண்ணப்பம்.!-கலாவதியான பேருந்துகளை இயக்குவதில் சென்னை முதல் இடத்தை தட்டி சென்றது. பஸ்ல பாட்டோட சத்தம் அதிகமா கேட்டா அது பிரைவேட் பஸ். அதுவே பஸ்சோட பாட்ஸ் சத்தம் அதிகமா கேட்டா அது நம்ம கவர்மென்டு பஸ்-இப்படி காமெடி பண்ற அளவுக்கு அளவுக்கு நம்ம அரசு போக்குவரத்து கழகங்களோட நிலைமை இருக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னைதான் கலாவதியான பேருந்துகளை இயக்குவதில் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் 75% சதவீத பேருந்துகள் ஆயுட்காலம் முடிவடைந்தது. பெரும்பாலும் ஒரு மாநகர பேருந்திற்கு ஆயுட்காலம் என்றால் அது 7 முதல் 10 ஆண்டுகள்தான் ஆனாலும் பேருந்தின் பல இடங்களில்  ஓட்டு போட்டு அந்த ஓட்டுகளிலும் ஒரு பிட்டு போட்டு பேருந்துகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியே பேருந்துகள் நன்றாக ஒடினால் கடவுளுக்கே பொறுக்காமல் சாலை பிளந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த கணெக்கெடுப்பானது  கடந்த 2009 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்டதாகும். இன்னும் சென்னையை அடுத்து க...

உயிரை காப்பாற்றிய ஹெல்மட்டிற்கு கோயில் கட்டி வழிபடும் இளைஞர்.வுட்டா கும்பாபிஷேகமே நடத்துவான்.

ஆந்திராவில்  ராஜுல் கண்டி பகுதியை சேர்ந்தவர் கோபி இளைஞர் ஒருவர் கடந்த 7ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம்  அணிந்து சென்றுள்ளார்.  திடிரென்று விபத்து ஏற்பட்டதால் உடலில் சிறு காயங்களுடன் ஹெல்மட் போட்டதால் உயிர் தப்பினார். இந்நிலையில் இப்படிப்பட்ட ஹெல்மட்டின் உதவியை மறக்காமல் இருக்க டவர் கிளாஸ் என்ற பகுதியில்  கட்டியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மேலும் அவரின் செயல் கோமாளித்தனமாக  இருந்தாலும் ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார். உலக வரலாற்றிலேயே ஹெல்மட்டிற்கு கோவில் கட்டிய முதல் மாமனிதர் இவராகத்தான் இருக்க முடியும்.

போன இடத்தில் பொழப்பை பார்க்காமல் குழந்தைகளின் பண்டத்தை தின்று உறங்கிய திருடன் .!!

திருட போன வீட்டில் வேலையை பாக்காமல் குழந்தைகளின் திண்பண்டங்களை தின்று உறங்கிய திருடன். ஸ்காட்லாந்து நாட்டில் திருடன் ஒருவன் வீட்டின் உரிமையாளர் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்த திருட முயன்றுள்ளான். அந்நேரத்தில் அங்கே  இருந்த திண்பண்டங்களை பாத்த திருடன் அவைகளை சாப்பிட்டுள்ளான். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் வரும் என்ற பழமொழிக்கு ஏற்ப திருடன் சிறிது நேரம் உறங்கியுள்ளான. வெகுநேரம் திருடன் தூங்கியதால் வீட்டின் உரிமையாளர் கதவு உடைக்கப்பட்டு இருந்தை கண்டு வீட்டிற்குள்ளே  வந்து பார்த்ததில் திருடன் ராஜா போல் தூங்கிகொணடிருந்தான். பிறகு  வீட்டின் உரிமையாளர் போலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார் அங்கு வந்த போலிசார் திருடனை கைது செய்தனர்.

சென்னை என்னடா சென்னை இங்க சவுதிய பாருங்கடா!!

சென்னை என்னடா சென்னை இங்க சவுதிய பாருங்கடா!! சவுதி அரேபியாவில் பல  பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை  முடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுனாமி எச்சரிக்கை.பீதியில் மக்கள்.!!

ஆஸ்திரேலியாவின் கிழக்கு நியூ கலிடோனியா மற்றும் வானுயாடு உள்ளிட்ட தீவு பகுதிகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.  இதனால் ஆஸ்திரேலியாவில் கடற்கரை மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று கன்னியாகுமரியில் சுனாமி வரப்போவதாக வதந்திகள் பரவி வந்தன. இதனால் இரவு  முழுவதும் கவலையாய் தூங்காமல் விழித்திருந்த கடற்கரை மக்கள்.  மேலும் வதந்திகள் பரப்புவோருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

2.0 படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கியது.டிக்கெட் விலை ரூ999 மட்டுமே

உலகமே எதிர்பார்த்துகிட்டு இருக்கிற படம்தான் இயக்குநர் சங்கரின் 2.0 ரஜினி,எமி ஜாக்சன் மற்றும் பல பிரபலங்கள்  இப்படத்தில் நடித்துள்ளனர் மற்றும் ஏர்ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.இப்படத்திற்கான பட்ஜெட் 400 கோடியை தொட்டுள்ளது. எந்திரன் படத்தில் ஒரு மெஷினுக்கும் காதல் அதனால் வரும் பிரச்சனைகள் பற்றி கூறப்பட்டிருக்கும், அது போல 2.0வில் ஒரு மெஷினுக்கும்-மெஷினுக்கும் காதல் இருக்கும் என ஷங்கர் தெரிவித்துள்ளார். சரி ஒகே! புரியுது! மேட்டருக்கு வருவோம் இப்பத்திற்கான ஆன்லைன் டிக்கெட் ரூ.999 2.0 படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் அமேசான் வாடிக்கையாளர்களை கவர புதிய ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது. அமேசானின் பிரைம் வீடியோ சேவையில் உறுப்பினராக உள்ளவர்கள் 2.0 படத்தை மூன்று மொழிகளிலும் படத்தை பார்க்கலாம் மேலும் ஆன்லைன் டிக்கெட்டில்  ரூ.999 செலுத்தி  பெறப்படும் டிக்கெட் மூலம், எத்தனை முறை வேண்டுமானாலும் படத்தை பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது அமேசான் என்பது குறிப்பிடத்தக்கது.

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை புனேவில் நட்சத்திர ஒட்டலில் அதிரடி கைது;

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை புனேவில் நட்சத்திர ஒட்டலில் அதிரடி கைது;   தமிழ் நடிகையான இவர் 2011ஆம் ஆண்டு ‘வாடா செல்லம்’ என்ற த‌மி‌ழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் கரோ‌லி‌ன். இவர் புனேவில் உள்ள ஒரு ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக புனே போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதையடுத்து அந்த நடிகையை பற்றி தெரிந்து கொள்வதற்காக கஸ்டமராக  சென்ற போலிசார் அவரின் தொழில்களை அவரிடமே உறுதி செய்துள்ளார்.  இவர் சில ஆடை விளம்பரம்களிலும் நடித்துள்ளார். விபச்சாரத்தில் ஈடுபட்டு தமிழ் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி தமிழ் சினிமாவை அதிர்ச்சியாக்கியுள்ளது.

ஏன்டா நெல்லைய மழை பொழக்கும்னு சொன்னீங்க! இங்க ஒன்னத்ததையும் காணும்.!!

ஏன்டா நெல்லைய மழை பொழக்கும்னு சொன்னீங்க! இங்க ஒன்னத்ததையும் காணும்.!! வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும் சென்னையில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிரித்திருந்தது. ஆனால் மழை பெய்வேன்பதோ சென்னையில் தான்.சென்னையில்  இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. ஆனால் நெல்லையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.மேலும் சில இடங்களில் மிதமான மழைதான் நெல்லையில் பெய்து வருகிறது. தீருவாருரில் அதிகப்படியான மழை பெய்துள்ளது.தீருவாருர் மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி பீதி,இரவு முழுவதும் கவலையாய் தூங்காமல் விழித்திருக்கும் கடற்கரை மக்கள்!

  கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி பீதி,இரவு முழுவதும் கவலையாய் தூங்காமல் விழித்திருக்கும் கடற்கரை மக்கள்! கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி பீதி நிலவி வருகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் மக்கள் தூங்காமல் விழித்திருக்கின்றனர். இது வதந்தியா அல்லது உண்மையா என்ற குழப்பத்தில் கடற்கரை மக்கள் இருந்து வருகின்றனர். கன்னியாகுமரியில் தரிசனத்திற்கு டிசம்பர் மாத தொடக்கத்தில் நிறைய அய்யப்ப பக்தர்கள் வருவதுண்டு  கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் நிறைய மக்கள் உயிரிழந்தனர்.இவர்களில் அய்யப்ப பக்தர்களும் சில பேர் உயிரிழந்தனர். இந்த சுனாமி பீதி காரணமாக அய்யப்ப பக்தர்களின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் சுனாமி குறித்து  பரப்புவோருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் சார்பில் கடலோர மாவட்டங்களில்  சுனாமி ஒத்திகைப் பயிற்சி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில்  பூத்துறை, குளச்சல் மற்றும் ராஜாக்கமங்கலம் ஆகிய இடங்களில் இந்த  ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. !!

தமிழகத்தில்  வடகிழக்குப் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.  வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் மிதமாக தொடங்கிய மழை, நேற்றிரவு முழுவதும் கனமழையாக பெய்தது. இதனால் தீருவாருர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் சாமி நடித்துள்ள "நரகாசுரன்" டீசர் வெளியானது.

அரவிந்த் சாமி நடிக்கும் "நரகாசூரன் படத்தின் டீசர் வெளியானது. இப்படத்தில் மீசைய முறுக்கு படத்தில் நடித்த ஆத்மிகா மற்றும் ஸ்ரேயா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

உஷாரய்யா! உஷாரு! தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.! -சென்னை வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.! -சென்னை வானிலை ஆய்வு மையம்.!!   வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே நீடிக்கிறது. வடகிழக்கு பருவமழை இதுவரை 27 செ.மீ. பெய்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மிக பலத்த மழையும் வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்லுமாறு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 3 தமிழர்கள் கைது

 ஆந்திராவில்  பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.மேலு இவர்களிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆசையாய் வந்த ரசிகரை அதே வேகத்தில் அடித்து திருப்பி அனைப்பிய கமல்ஹாசன்

ஆசையாய் வந்த ரசிகரை அதே வேகத்தில் அடித்து திருப்பி அனுப்பிய கமல்ஹாசன்.

ட்ரோன் பயன்பாடு 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் ​​புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன.

ட்ரோன் பயன்பாடு 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் ​​புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன.  ட்ரோன் பயனர்கள் ஒரு வருடத்திற்கு 60 சதவீதத்தால் அதிகரித்துள்ளனர்.மேலும் இவர்கள்  தொலைத் தொடர்புத் துறையின் கீழ்  பாதுகாப்பு சோதனைகளை அமல்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்படுவர். மேலும் விமானங்களின் அருகே  பறக்கும் டிரான்களால் விமானங்களுக்கு மிகப்பெரிய  ஆபத்து ஏற்படும்  என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்த மாதிரியான 99 சம்பவங்கள் மற்றும் 2015 ல் 29 ஆக இருந்தன.  இவர்கள் கடுமையான புதிய விதிமுறைகளின் கீழ் டிரோன் பயனர்களை பதிவுசெய்து பாதுகாப்பு விழிப்புணர்வு சோதனைக்கு அமர்த்தப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பமான டிரோன்ஸ்  மக்களுக்கு பல வழியில் உதவியாக உள்ளன. மேலும் இவைகள் இயந்திரங்களின் பாதுகாப்பு அல்லது கிரிமினல் பயன்பாட்டை தடுக்க போலிஸ்க்கு அதிக அதிகாரம் அளிக்கப்படும்.  ஆனால் புதிய சட்டங்களுடனும், நிறைய பேர் மனித உறுப்புகளுக்கு எல்லாவற்றையும் விநியோகித்தல் உட்பட பணிகளுக்கு அதிக அளவில் டிரரோன்ஸ்...

விடைத்தாள் திருத்தியதில் முறைகேடு; 1070 ஆசிரியர்களுக்கு தடை அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை.

விடைத்தாள் திருத்தியதில் தவறு; 1070 ஆசிரியர்களுக்கு  தடை. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை. செமஸ்டர் விடைத்தாள்களை திருத்தியதில் தவறு செய்த 1,070 ஆசிரியர்களை தேர்வு தொடர்பான பணிகளில் ஈடுபட அண்ணா பல்கலைக்கழகம் தடைவிதித்துள்ளது. விடைத்தாள்களை தவறாக மதிப்பிடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த ஆசிரியர்களை அண்ணா பல்கலைக்கழக தேர்வு பணிகளில் ஈடுபட தடை விதித்துள்ளது. தண்டணை விவரங்கள் பின்வருமாறு: 1) மறுமதிப்பீட்டில்  20க்கும் அதிகமான மதிப்பெண் வித்தியாசம் இருந்தால்-அண்ணா பல்கலைக்கழக தேர்வு பணிகளில் ஈடுபட தடை. 2) 20 முதல் 30 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால்-சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு பணிகளில் ஓராண்டு  தடை.  3)31 முதல் 40 மதிப்பெண் வித்தியாசம் இருந்தால் இரண்டு ஆண்டுகள் தடை. 4) 41 மதிப்பெண்களுக்கு மேல் வித்தியாசம் இருந்ததால், விடைத்தாள் திருத்திய 273 ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் தடையும் வினாத்தாள் தயாரிப்பு மற்றும் தேர்வுப் பணிகளில் ஈடுபடவும் தடை. Click to connect with ...

இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை -சென்னை வானிலை மையம்

இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலை ஒட்டியுள்ள தென் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால்  கடலோர மாவட்டங்களில் கனமழையும்,உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் ஒருவரின் மண்டையை உடைத்த போலீசார்.

இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் ஒருவரின் மணடையை உடைத்த போலீசார்.  குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச்சென்ற இளைஞர் ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் பந்தை அடிப்பது போல் தாக்கி மண்டையை உடைத்துள்ளார்.  இந்த அகோர தாக்குதலில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ராஜேஷ் என்பவரின் மண்டை உடைந்தது . பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு ராஜேசுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் நியாயம் கேட்டப்பொழுது பொதுமக்களையும் தரைகுறைவாக பேசி உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் தாக்க முற்பட்டனர். பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்ற வாக்கியத்தின் அடிப்படையில் போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆய்வாளரின் மண்டை பதம்பார்க்கப்பட்டது. ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பதே  அங்கிருந்த அனைவரின் கோரிக்கையாகும். அதன்பிறகு நடந்த பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த சண்டை காட்சிகள் : முகப்பு வீடியோ:polymer tv(th...

ஜெயம்ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் படத்தின் டீசர் வெளியானது.!!

யூடியூபில் குழந்தைகளின் வீடியோக்களில் ஆபாச ...........!!

குழந்தைகளின் வீடியோக்களில் ஆபாசமான கருத்துக்கள் பற்றிய  நடவடிக்கையை  யூடியூப்  உறுதிப்படுத்துகிறது உலகளாவிய பிராண்டுகள் யூடியூப்  வீடியோக்களிலிருந்து பெடோபில்கள்  விளம்பரங்களை இழுத்து அவற்றிற்கு பதிலாக  வீடியோக்களில் பெடோபில்கள் எனப்படும் ஆபாச கருத்துகளை திணிக்கின்றன. மேலும் இவைகள் பாதுகாப்பு முறைமைகளைத் தவிர்க்கின்றன என்று கூறப்பட்டதால், சூறையாடும் நடத்தைக்கு உகந்ததாக உள்ளது என தீவிரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு YouTube உறுதியளித்துள்ளது. இந்த செயலானது இளம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்று யூடியுப் குற்றஞ்சாட்டியுள்ளது. பல உலக பிராண்டுகள் YouTube இல் இருந்து கருப்பு வெள்ளி தினத்தன்று  பெடோபில்கள் முறையில் விடியோக்களை அதிகமாக இழுத்து வருகின்றன. அவை ஆண்டின் மிகப்பெரிய ஷாப்பிங் நாட்களில் ஒன்று.  மேலும் அந்த  pedophiles மூலம் சுரண்டப்பட்ட வீடியோக்களில் ஆபாசமாக தோன்றியதாக யூடியுப் பயனாளர்கள் எச்சரிக்கை செய்யதனர். பிபிசி நியூஸ் மற்றும் தி டைம்ஸ் வெளியிட்ட விசாரணைகளின் படி, பல்லாயிரக்கணக்கான கொள்ளையடிக்கும் கணக்குகள் குழந்தைகளின்...

உலக அளவில் டாப்20 ஸ்மார்ட்போன் இதோ உங்களுக்காக.!!

Note:ஸ்மார்ட்போனின் specification அறிய புகைப்படங்களை கிளிக் செய்யவும்  20-1     20)BlackBerry classic               19) sony xz  premium                                                   18)BalckBerry keyone                                                         17)motorolo moto  G5+ 16)motorolo moto   G5S+                                                   15)motorolo moto  z2 force                     ...